நாங்கள் யார்?

கர்த்தருடைய வருகைக்கான வழியை ஆயத்தப்படுத்துதல்

சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் இயேசு ஊழியங்களின் நிறுவனர் ஆவார். இது ஒரு தீர்க்கதரிசன-சுவிசேஷப் பணியாகும். கிறிஸ்து இயேசுவை அதிகம் அறியாத சமூகத்திற்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான கர்த்தரின் அழைப்பை சாது ஐயா அவர்கள் இவ்வூழியத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறார். சாது ஐயாவின் மீதுள்ள தேவனின் அளவுகடந்த அபிஷேகம், அற்புதங்கள் அடையாளங்கள் மூலம் வெளிப்படுகிறது. 1979-ஆம் ஆண்டு முதல், தேவன் சாது ஐயாவை உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று தமக்கு சாட்சியாக நிறுத்தியுள்ளார்.

மேலும் பார்க்க

sss

வெப் ஸ்டார்

சகோதரர் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களின் புத்தகங்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை எங்கள் வெப் ஸ்டார்-ல் உங்களுக்கு விருப்பமான தொகையைக் காணிக்கையாகக் கொடுத்து, பதிவிறக்கம் செய்யலாம். தேவ சிங்காசனத்திலிருந்து வரும் அற்புதமான வெளிப்பாடுகள் மற்றும் போதனைகளைத் தவறவிடாதீர்கள்.

மேலும் பார்க்க

கர்த்தருடைய வார்த்தை

மார்ச்

Download E-card

குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.


- (யோவான் 6:40)


தம் மக்களின் வாழ்வில்
தேவன் செய்த நன்மைகள்!

Testimonies Prayer Request
Prayer Request

Message

"என் சிங்காசனம் நிலைநிறுத்தப்பட எனக்கு ஓர் இடத்தை உருவாக்குங்கள்!"

என் வாழ்நாள் முழுவதும் சில அற்புதமான ஆவிக்குரிய தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். தேவனாகிய கர்த்தர் என்னிடம் தெளிவாகப் பேசி, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை பலமுறை அளித்திருக்கிறார்.

மேலும் பார்க்க